பதான்கோட் விமானப் படை தாக்குதல்: பாகிஸ்தானில் முதல் தகவல் அறிக்கை பதிவு
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படைத் தளத்தில் ஜனவரி 2ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் காவல்துறையின் தீவிரவாத தடுப்புத் துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.










