பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படைத் தளத்தில் ஜனவரி 2ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் காவல்துறையின் தீவிரவாத தடுப்புத் துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் இருக்கும் பஞ்சாப்பின் குஜ்ரன்வாலா நகரத்தில் உள்ள காவல்நிலையத்தில் 06/2016 என்ற பதிவெண்ணுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் மீது, கொலை, கொலை முயற்சி, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் நாஸர் கானிடம் இந்திய அதிகாரி அஜித் அளித்த தகவல்களின் அடிப்படையில், பதான்கோட் தாக்குதல் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தும் வகையில், இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 88.55 % வாக்குப்பதிவு

வாக்கு செலுத்தியதை விடியோ எடுத்து வெளியிட்ட இருவா் மீது வழக்குப் பதிவு

வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து 3 கி.மீ சுற்றளவிற்கு தானியங்கி வானூா்திகள் பறக்க தடை

நான்குனேரி தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

