ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆசை ஒடுங்கும்

தேனீயானது ஒரு மலரில் தேன் எடுப்பதற்காக மலரைச் சுற்றிச் சுற்றி வரும்போது, அது ரீங்காரம் செய்யும்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:02 am

மு. பழனி இராகுலதாசன்

தேனீயானது ஒரு மலரில் தேன் எடுப்பதற்காக மலரைச் சுற்றிச் சுற்றி வரும்போது, அது ரீங்காரம் செய்யும்; சப்தம் எழுப்பும். ஆனால், பூவுக்குள் நுழைந்து விட்டால் அது சப்தம் இடாது. மனிதனும் அப்படித்தான்; வெறும் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் உரக்கப் பேசிக் கொண்டிருக்கும் வரையில் அவனிடத்தில் கூச்சலும் குழப்பமும்தான் மிஞ்சும். ஆனால், அவன் "பக்தி' என்னும் அமுதத்தை உணர்ந்து ருசி பார்க்க ஆரம்பித்துவிட்டால் சப்தம் இருக்காது; சாந்தமே நிலவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.