வானதூதர் மூலம் வந்த நற்செய்தி!
அன்பே கடவுள்' என்று நாம் இந்த மண்ணில் பிறந்தது முதல், நம் தாய் தந்தையரும் ஆசிரியர்களும் போதகர்களும் சொல்வதையும் விவிலியம் எடுத்துரைப்பதையும் கேட்டும் படித்தும் இருக்கிறோம். வாக்கு மனுவாக உருவானார் என்று விவிலியம் கூறுகிறது.









