வள்ளுவம் காட்டும் பெண்களின் மனவலிமை!
தனது பெருங் காதலுக்குரிய பெண்ணை அடைய முடியாவிடில் அவள் படத்தை ஒரு பனை ஓலையில் ஓவியமாக வரைந்து அதை ஊர்வலமாய் எடுத்துச் சென்று இறுதியில் மலையில் இருந்து குதித்துச் சாதலை "மடல் ஏறுதல்' என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றது.









