/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தம்மை அடைக்கலமாக நம்பியுள்ள மக்களுக்குத் துன்பம் பலவும் செய்து நீதியை மறுதலித்துக் கோல் கொடியனாகிக் குடிமக்களிடம் இருந்து வரியை மிகுதியாகத் தண்டி அதனைக் கொண்டு மக்களுக்கே நன்மை செய்வதாகச்

News image
Updated On :22 அக்டோபர் 2023, 2:31 pm

அடைய அடைந்தாரை அல்லவை செய்து,
கொடை வேந்தன் கோல் கொடியன் ஆகி, குடிகள்மேல்
கூட்டு இறப்பக் கொண்டு, தலையளிப்பின், அஃது அன்றோ,
சூட்டு அறத்து வாயில் இடல்.    (பாடல்: 329)


தம்மை அடைக்கலமாக நம்பியுள்ள மக்களுக்குத் துன்பம் பலவும் செய்து நீதியை மறுதலித்துக் கோல் கொடியனாகிக் குடிமக்களிடம் இருந்து வரியை மிகுதியாகத் தண்டி அதனைக் கொண்டு மக்களுக்கே நன்மை செய்வதாகச் சொன்னாலும் அது தோகை மயிலின் வண்ணக் கொண்டையை அறுத்து அதற்கு உணவாக அதன் வாயில் இடுவதைப் போன்றது ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.