காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தலைவனே! தன்னைப் பற்றியும் அறியாது, தம் சுற்றத்தார் பற்றியும் அறியாது, நல்லொழுக்க நெறியும் அறியாது, சின்னவர்போல் ஆகாது உன்னை நீயே அறிந்துகொள்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:40 pm

தினமணி

தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார்,
செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது,
நின் நடையானே நட - அத்தா! நின் நடை
நின்இன்று அறிகிற்பால் இல்.  (பாடல்: 288)

தலைவனே! தன்னைப் பற்றியும் அறியாது, தம் சுற்றத்தார் பற்றியும் அறியாது, நல்லொழுக்க நெறியும் அறியாது, சின்னவர்போல் ஆகாது உன்னை நீயே அறிந்துகொள். உன் உயர்ந்த குடிக்கேற்ற ஒழுக்கத்தின்படி நடந்துகொள். ஏனென்றால், உன்னைப் பற்றி அறிந்தவர் உன்னைவிட வேறு எவரும் இருக்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.