சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மயில்கள் தோகை விரித்தாடும் மலைநாடனே! இரும்பை அறுக்க இரும்பினால் ஆன அரத்தையே பயன்படுத்துவர்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:27 pm

தினமணி

நல்லார் நலத்தை உணரின், அவரினும்
நல்லார் உணர்ப, பிறர் உணரார் - நல்ல
மயில் ஆடும் மா மலை வெற்ப! மற்று என்றும்,
அயிலாலே போழ்ப, அயில்.    (பாடல்: 337)

மயில்கள் தோகை விரித்தாடும் மலைநாடனே! இரும்பை அறுக்க இரும்பினால் ஆன அரத்தையே பயன்படுத்துவர். அதுபோல, நல்லவர் ஒருவரின் நல்ல தன்மைகளை நல்லவர் ஒருவராலேயே உணர்ந்து கொள்ள முடியும். பிறரால் உணர்ந்து கொள்ள முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.