பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

தீயோரைத் திருத்த முயலலாமா?: முன்றுறையரையனார்

நாம் கூறும் அறிவுரைகளைக் கேட்காதவராய் எதிர்த்து பேசிப் பணிந்து வாழ மறுத்து, கற்களை எறிவது போலப் பகைகாட்டி வாழ்பவர் தம் வீட்டில் இருந்து கொண்டு, அவரைத் திருத்த முயல்வதும், அதனால் அவர் வெறுப்பிற்கு

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:35 am

தினமணி


சொல் எதிர்ந்து, தம்மை வழிபட்டு ஒழுகலராய்,
கல் எறிந்தாற் போலக் கலாம் தலைக்கொள்வாரை,
இல் இருந்து, ஆற்ற முனிவித்தல் - உள் இருந்து,
அச்சாணி தாம் சுழிக்குமாறு.  (பாடல்: 276)


நாம் கூறும் அறிவுரைகளைக் கேட்காதவராய் எதிர்த்து பேசிப் பணிந்து வாழ மறுத்து, கற்களை எறிவது போலப் பகைகாட்டி வாழ்பவர் தம் வீட்டில் இருந்து கொண்டு, அவரைத் திருத்த முயல்வதும், அதனால் அவர் வெறுப்பிற்கு ஆளாவதும் வண்டியில் பயணம் செய்து கொண்டே அவ்வண்டிக்குரிய அச்சாணியைக் கழற்றி எறிவதற்குச் சமமான செயலாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.