திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வெற்றிப் பரிசு...

1999 மே 21-இல் அக்னி ஏவுகணை சோதனைக்கான முதல் நாளன்று அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த கே.சி.பந்த், 'அக்னி ஏவுகணை வெற்றியைக் கொண்டாட என்ன செய்ய வேண்டும்' என்று அப்துல் கலாமிடம் கேட்டார்.

News image

ஏவுகணை

Updated On :3 நவம்பர் 2024, 1:54 pm

1999 மே 21-இல் அக்னி ஏவுகணை சோதனைக்கான முதல் நாளன்று அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த கே.சி.பந்த், 'அக்னி ஏவுகணை வெற்றியைக் கொண்டாட என்ன செய்ய வேண்டும்' என்று அப்துல் கலாமிடம் கேட்டார்.

இதற்கு கலாம், 'இம்ராத் ஆய்வு மையத்தில் நடுவதற்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வேண்டும்' என்றார்.

வெற்றிக்குப் பரிசு இதுதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.