நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தெரியுமா!

திருமுருக கிருபானந்த வாரியார் சொன்னது.

News image
கிருபானந்த வாரியார்
Updated On :18 ஆகஸ்ட் 2024, 10:54 am

முக்கிமலை நஞ்சன்

திருமுருக கிருபானந்த வாரியார் சொன்னது:

அவா அற்றவனுக்குத் துக்கம் இல்லை

பணத்தாசை கொண்டவனுக்கு நியாயம் இல்லை

பரமஞானிக்கு இன்பதுன்பங்கள் இல்லை

புலால் உண்பவனுக்கு நெறி இல்லை

வீட்டுப் பற்று உள்ளவனுக்கு வித்தை இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.