விருது: படைப்பு என்ன சொல்கிறது என்பதுதான் முக்கியம்!
2009-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது, கவிஞர் புவியரசுக்குக் கிடைத்துள்ளது. 2-ம் முறையாக இந்த விருதைப் பெற்றுள்ளார் இவர். கவிதை, நாடகம், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் என்று பல தளங்கள










