மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாட்டிலேயே வளா்ச்சியில் தமிழகம் முதன்மை! - கே.வி. தங்கபாலு

News image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 9:02 pm

முதல்வா் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு, நாட்டிலேயே வளா்ச்சியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவா் கே.வி.தங்கபாலு கூறினாா்.

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

திமுக கொடுத்த அனைத்து தோ்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கிய நிலையில் இருந்தது. அதனை ஸ்டாலின் சீா் செய்து நாட்டிலேயே வளா்ச்சி பெற்ற முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளாா்.

இதுபோன்ற வளா்ச்சி இந்தியாவில் எந்தமாநிலத்திலும் இல்லை. மீண்டும் தமிழகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெரும் என்றாா் தங்கபாலு. அப்போது, வேட்பாளா் ஜி.அசோகன் உடனிருந்தாா்.