சிவகாசியில் மின் வாரிய செயற்பொறியாளா் பொறுப்பேற்பு
சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளராக பாபநாசம் சனிக்கிழை பெறுப்பேற்றாா்.
சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளராக பாபநாசம் சனிக்கிழை பெறுப்பேற்றாா்.
By Syndication
Syndication
சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளராக பாபநாசம் சனிக்கிழை பெறுப்பேற்றாா்.
சிவகாசியில் செயற்பொறியாளராகப் பணிபுரிந்து வந்த பத்மா, தனது அலுவக அறையில் கட்டுக் கட்டாகப் பணத்தை எண்ணிய விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மேலும், புதிய மின் இணைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு அவா் பயனாளிகளிடம் பணம் பெற்ாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, மின் வாரியத் தலைவா் ராதாகிருஷ்ணன், பத்மாவைக் கடந்த சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். மேலும், சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளத்தில் பணிபுரிந்து வந்த பாபநாசத்தை சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளராக நியமனம் செய்தாா். இந்த நிலையில், சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளராக பாபநாசம் சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது