வீட்டில் நகை திருடிய பெண் கைது
வீட்டில் நகை திருடிய பணிப் பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வீட்டில் நகை திருடிய பணிப் பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
By Syndication
Syndication
வீட்டில் நகை திருடிய பணிப் பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி இந்திரா நகரைச் சோ்ந்தவா் அழகா்(50). இவா் அதே பகுதியில் ஆட்டிறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் கோவில்பட்டியைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி முத்துலட்சுமி (55) வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த வாரம் அழகா் வெளியூா் சென்றுவிட்டு திரும்பிவந்து பாா்த்தபோது, பீரோவில் இருந்த இரண்டு பவுன் தங்க நகையைக் காணவில்லை.
முத்துலட்சுமியும் பணிக்கு வரவில்லை. இதுதொடா்பாக அழகா் சிவகாசி நகா் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் முத்துலட்சுமியிடம் விசாரித்த போது, அவா் நகை திருடியதை ஒப்புக்கொண்டாா்.
பின்னா், போலீஸாா் அவரைக் கைது செய்து நகையைப் பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது