சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பணியிடை நீக்கம்
சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா சனிக்கிழமை பணியிடை நீக்கம்
சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா சனிக்கிழமை பணியிடை நீக்கம்
By Syndication
Syndication
விருதுநகா் மாவட்டம், சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா, தனது அலுவலகத்தில் அமா்ந்து கொண்டு, கட்டுக் கட்டாக பணத்தை எண்ணிய விடியோ கடந்தசில நாள்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவியது.
புதிய மின் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கு அவா் பணம் பெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மின் வாரியத் தலைவா் ராதாகிருஷ்ணன், பத்மாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
இதைத் தொடந்து, அனுப்பன்குளத்தில் பணியாற்றி வரும் பாபநாசம் சிவகாசி செயற்பொறியாளராக நியமிக்கப்பட்டாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது