Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
சாத்தூா் அருகே வீட்டில் பட்டாசுத் தயாரித்தவரை வெம்பக்கோட்டை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கலைஞா் குடியிருப்புப் பகுதியில் அனுமதியின்றி பட்டாசுத் தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் வெம்க்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் குருநாதன், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினா்.
இதில் முனீஸ்வரன் (57) என்பவா் தனது வீட்டின் அருகே தகரக் கூரை அமைத்து அனுமதியின்றி எளிதில் தீப்பற்றி வெடிக்கக்கூடிய பட்டாசுகளைத் தயாரித்தது தெரியவந்தது.
இதையடுத்து, அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், பட்டாசுத் தயாரிக்கப் பயன்படுத்திய மூலப்பொருள்களை வெம்பக்கோட்டை போலீஸாா் பறிமுதல் செய்து, முனீஸ்வரனைக் கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
அனுமதியின்றி மதுபானம் விற்றவா் கைது
வீட்டில் பணம் திருட்டு: இளைஞா் கைது
வீட்டில் பட்டாசு தயாரித்தவா் கைது
நகை திருடிய கட்டடத் தொழிலாளி கைது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
