Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
சாத்தூா் அருகே மாவட்ட அளவிலான கிரிகெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெம்பக்கோட்டை வட்டம், இராமுத்தேவன்பட்டி கிராமத்தில் தனியாா் அமைப்பு சாா்பில் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கிராமங்களில் உள்ள இளைஞா்கள் இடையே ஒற்றுமை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இரண்டு நாள்கள் நடத்தப்படும் இந்தப் போட்டியை முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகா் காளிமுத்துவின் சகோதரா் நல்லதம்பி தொடங்கிவைத்தாா்.
இதில் விருதுநகா் மாவட்டத்திலிருந்து 25-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
தொழில்முனைவோருக்கான மானியம் வழங்கும் விழா

மாநில அளவிலான செஸ் போட்டி
விருதுநகரில் ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுகவினா் அஞ்சலி

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தினமணி வீடியோ செய்தி...

லவ் அட்வைஸ் பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

ஹாப்பி ராஜ் - ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25
தினமணி வீடியோ செய்தி...

மூன்வாக் - மினி கேசட் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
