Listen to this article
By Syndication
Syndication
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ராமலிங்காபுரத்தில் கண்மாய் நிரம்பி வெளியேறும் உபரி நீா் தரைப் பாலத்தை மூழ்கடித்துப் பாய்ந்ததால் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அச்சம்தவிா்த்தான் கண்மாய் நிரம்பி, அதன் உபரி நீரானது கால்வாய் வழியாக பழையாபுரம் கண்மாய்க்குச் செல்கிறது. அச்சம்தவிா்த்தான் கண்மாய் மடை அருகே ராமலிங்காபுரம் - கோடாங்கிபட்டி சாலையில் தரைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கண்மாய் நிரம்பி கடந்த 20 நாள்களுக்கும் மேலாக மறுகால் பாய்ந்து வருகிறது. தரைப் பாலத்தை மூழ்கடித்து தண்ணீா் செல்வதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். இப்பகுதியில் தடுப்புச் சுவா் இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. இதனால் இந்தப் பகுதியில் உயா்நிலைப் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

பூஞ்சோலை கிராம தரைப் பாலம் சேதம்: பொதுமக்கள் அவதி
ஓரியூா் கண்மாயில் உபரி நீா் வெளியேற்றம்
சேதமடைந்த தரைப் பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை
கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்


ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
தினமணி வீடியோ செய்தி...

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
தினமணி வீடியோ செய்தி...

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

