அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு:  ​- கோ. மன்றவாணன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

மின்னும் கண்களில்
மிளகாய்ப் பொடிதூவி
மிரட்சியில் அலற வைக்கிறீர்கள்

முரட்டுத் தோல்தான் என்றாலும்
கோணி ஊசியால் குத்தி
ரத்த தரிசனம் காணுகிறீர்கள்

கழுநீர்ப் பானையில்ம
துநீர்க் கலந்து
வெறிகொள்ளச் செய்கிறீர்கள்

நுரைகக்கிச்
சுருண்டு விழும்போதும்
கருணையை மிதித்து
வீரக்கொடி ஏற்றுகிறீர்கள்

எங்களை
வதைப்பதால்தான்
தமிழ்ப்பண்பாடு தழைக்கும் என்றால்
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்ற
மீசைக் கவிஞனின் மார்பை முட்டுங்கள்

அட..
ஜல்லிக்கட்டை ஆதரிக்கும்
உங்கள் தலைகளில்
நஞ்சு தடவிய கொம்புகள் முளைத்திருப்பதைத்
தடவிப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்
 

ஜல்லிக்கட்டில்
தமிழ்வீரம் பேசும் மாவீரர்களே…
தமிழ்ப்பெண்ணை மணக்கப்
புலியோடு போரிட்டுக்
கூர்ப்பற்களைக்
கொண்டு வாருங்கள்

பிரியாணி சாப்பிட்டபடி
மாடுகளுக்காக அழும் உங்களின்
அருட்பிரகாசத்தின் முன்
அணைந்துபோகலாம்
வள்ளலார் ஜோதி

நவீன நகரங்களை அமைத்தாலும்
உங்களைவிட்டுப் போகவில்லையே
காட்டுமிராண்டி வாழ்க்கை

நனிநாகரிகம் காண
ஜல்லிக்கட்டோடு சேர்த்துப்
பிரியாணிக் கடைகளையும் மூடுங்கள்

இப்படிக்கு
உங்கள் இதய வாயிலில்
ஆராய்ச்சி மணி அடிக்கும்
காளைகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.