அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

எதிர்காலம்: ஆபிரகாம் வேளாங்கண்ணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

முகச்சாயம் பூசியோர்கள்
ஏழையெளியோரை எளிதில்
காசாயம் வைத்து குடித்திட
விவசாயிகள் கிடைத்தனர்


விதைகள் முளைக்கும்
அரவம் தெரியாமலே  அது
மரமாகி விழுந்திடும் போது
பூமியே அதிர்ந்து போகிறது
மனம் உறைந்திடும் போலே
இதுதான் நடக்கிறது இன்று
விவசாயிகள் சமுகத்திலே
என்னாகும் எதிர்காலம்••?


விளைப்பயிரைப் பயிராய்
எண்ணாது விவசாயி தன்
உயிருக்கு மேலாக
உயிராக எண்ணுவதால் இன்றோ
அந்தப் பயிர் நீரற்று வாடும் வதை 
தாங்க முடியாது தன்
உயிரையே தியாகம் செய்கிறான் விவசாயி
என்னாகும் எதிர்காலம்••?


கையை விரித்திட்டது பருவமழை அரசாங்கம்
கண்ணிருந்தும் குருடாகி
வழி அறியாது அலைகிறது


நினைக்க வேண்டியவர்
நினைத்திருந்தால் மழை
கிணறு  நதி நீர் கிடையாத
பட்சம் டேங்கர் நீரையேனும்
ஊற்ற வழிவகுத்திருக்க
பயிர்களை காத்திருக்கலாம்
உயிர் சேதம் நின்றிருக்கும்


எவன் வாழ்ந்தென்ன
எவன் செத்தால் நமக் கென்ன நதிநீர் பூபாலம்
அதை கேட்க காதில்லை
பதவிக்காய் எக்காளம்
என்னாகும் எதிர்காலம்••?


மாநிலமோ மத்தியமோ
அரசு நினைத்திருந்தால் 
இத்தனை இல்லங்களில்
முகாரி இராகம் நுழைந்து
முக்கம் குலைந்திருக்காது
என்னாகும்" எதிர்காலம்••?"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.