அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

எதிர்காலம்:  கவிஞர் " இளவல் " ஹரிஹரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

ஊசிப்போ னபண்டமென இறந்த காலம்
    உள்ளதய்யா அதையிங்கு வுண்ண லாமா!
வாசிக்க முடியாத வார்த்தை போல
    வருகுதய்யா எதிர்காலம் வந்தால் என்ன
யோசிக்க இயலாத நிலையில் காலம்
    இருக்கும்போ தேநழுவிச் செல்லும் மீண்டும்
காசினாலும் வாங்கிடவே முடியா தன்றோ?
    கையிலுள்ள நிகழ்காலம் அனுப விப்போம்!

தன்னம்பிக் கைக்கொண்டு எதிர்கொண் டாலே
    தானாக எதிர்காலம் நலங்காட் டும்நம்
முன்னோர்கள் வகுத்தநல்ல வழியில் செல்ல
    முன்வரும்நல் எதிர்காலம் நன்மை செய்யும்
என்னதான்வ ரட்டுமந்த எதிர்கா லத்தில்
    எதிர்கொள்வோம் கவலையெலாம் கொன்ற ழிப்போம்
என்னுமொரு கொள்கையினைக் கடைபி டித்தால்
    எதிர்காலம் சிறந்திடுமே நினைவில் வைப்போம்.

முன்னம்ப ழவினையெலாம் முடிந்த தென்று
    முடிந்தமட்டும் மறந்துவிட்டு நிகழ்கா லத்தில்
எண்ணம்ந லங்கொள்ள இருப்போம் நெஞ்சில்
    இருப்பதெலாம் நல்வினையாய் ஆக்கி மாந்தர்
திண்ணமுற வாழ்வினிலே நன்றாய் வாழும்
    திருப்பத்தை உண்டாக்கி வைப்போம் என்றும்
வண்ணமுற எதிர்காலம் வருக வென்றே
    வரவேற்போம் மானிடரின் நல்வாழ் விற்கே!              

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.