பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கலைஞர் கருணாநிதி.. திமுகவின் தலைவராக 50 ஆண்டுகள்!

கலைஞர் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று 50 ஆண்டுகள் ஆகின்றது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2018, 11:33 am

கலைஞர் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று 50 ஆண்டுகள் ஆகின்றது.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி.. வயது முதுமை காரணமாக இன்று தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தாலும், தமிழக அரசியல் வரலாற்றில் அவர் என்றுமே அசைக்க முடியாத ஆலமரம்தான்.

அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969ஆம் ஆண்டு ஜூலை 27ம் தேதி திமுகவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் கருணாநிதி. அன்றைய நாள் முதல் தொடர்ந்து 50 ஆண்டுகள் அக்கட்சியின் ஈடு இணையற்ற தலைவராக அவரே திகழ்கிறார். தொடர்ந்து திகழ்வார்.

கருணாநிதி, தான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். தோல்வியைக் காணாதவர் மட்டுமல்ல, தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்தவர் என்ற பெருமையையும்  பெறுகிறார்.

அவரைக் கொண்டாட மட்டுமல்ல.. அவரது நினைவுப் பக்கங்களைப் புரட்டவும் இது ஒரு சரியான தருணம் தான்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.