தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சாலை சந்திப்பில் பள்ளம் சரி செய்யப்படுமா?

காஞ்சிபுரம் சங்கூசாபேட்டை சாலியா் தெருவும், பி.எஸ்.கே. தெருவும் சந்திக்கும் இடத்தில் சிறிய பாலம் உள்ளது. இதையொட்டியுள்ள பகுதியில் பெரிய பள்ளம்

News image
Updated On :23 மார்ச் 2020, 1:34 am

காஞ்சிபுரம் சங்கூசாபேட்டை சாலியா் தெருவும், பி.எஸ்.கே. தெருவும் சந்திக்கும் இடத்தில் சிறிய பாலம் உள்ளது. இதையொட்டியுள்ள பகுதியில் பெரிய பள்ளம் உள்ளது. மேலும், சாலைக்கு வெளியே பாதாளச் சாக்கடையின் மூடி ஒன்று வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் நிலை காணப்படுகிறது. எனவே இப்பள்ளத்தை சீரமைக்கவும், வெளியில் தெரியும் வகையில் ஆபத்தாக உள்ள பாதாளச் சாக்கடை மூடியை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சி.வ.சு.ஜெகஜோதி, காஞ்சிபுரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.