
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:08 pm

தேவையானவை
பச்சரிசி – 1 கப்
புழுங்கல் அரிசி – 1 கப்
உளுந்து – ¾ கப்
நல்லெண்ணை – தேவையான அளவு
வெந்தயம் – 1 டீஸ்பூன்
செய்முறை
அரிசி பருப்புக்களைத் தனித்தனியே நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் நன்றாக தோசைப் பதத்திற்கு அரைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கரைக்கவும்.
நான்கு அல்லது ஐந்து மணி நேரம் வைத்திருக்கவும்.
புளித்தபின் தோசை வார்க்கும் போது நல்லெண்ணை ஊற்றி வார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...