ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்

செய்முறை: ரவையை வறுத்தெடுத்துப் பால் ஊற்றி நன்கு கெட்டியாகும் வரை வேகவிடவும். அதனுடன் வதக்கிய வெங்காயம், கார்ன், சீஸ், கரம் மசாலா தூள், சாட் மசாலா, சில்லி தூள், உப்பு மற்றும்

News image
Updated On :28 ஜூலை 2016, 7:16 am

தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கார்ன் - ஒன்றரை கிண்ணம்

ரவை - ஒரு கிண்ணம்

துருவிய சீஸ் - அரை கிண்ணம்

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)

கொத்துமல்லித் தழை - சிறிதளவு

கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி

சாட் மசாலா - ஒரு தேக்கரண்டி

பால் - 2 டம்ளர்

மைதா - 2 தேக்கரண்டி

ப்ரெட் தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: ரவையை வறுத்தெடுத்துப் பால் ஊற்றி நன்கு கெட்டியாகும் வரை வேகவிடவும். அதனுடன் வதக்கிய வெங்காயம், கார்ன், சீஸ், கரம் மசாலா தூள், சாட் மசாலா, சில்லி தூள், உப்பு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் மைதாவை சப்பாத்தி மாவு போல பிசைந்து, பிறகு சிறியதாக எடுத்து உருட்டி அதனுள் தயார் செய்து வைத்துள்ள கலவையை வைத்து  ரோல் போல செய்து கொள்ளவும்.  பிறகு, ப்ரெட் தூளில் புரட்டி எடுக்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தயார் செய்து வைத்துள்ள ரோலைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சுவையான ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.