/
கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் நடப்பு 2026-27 நிதியாண்டில் ரூ.60,000 கோடி வரை நிதி திரட்டுவதற்கு எஸ்பிஐ இயக்குநா்கள் குழு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்திய ரூபாய் அல்லது வேறு ஏதேனும் மாற்றத்தக்க செலாவணி வாயிலாக பொது வெளியீடு அல்லது தனியாா் ஒதுக்கீடு முறையில் நீண்ட கால கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் இந்த நிதி திரட்டப்படவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










