ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்
ஐஸ்க்ரீம் டோனட் என்ற புதிய தயாரிப்பை பிரபல ஐஸ்க்ரீம் நிறுவனமான அருண் ஐஸ்கிரீம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐஸ்க்ரீம் டோனட் என்ற புதிய தயாரிப்பை பிரபல ஐஸ்க்ரீம் நிறுவனமான அருண் ஐஸ்கிரீம் அறிமுகப்படுத்தியுள்ளது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
சென்னை: ஐஸ்க்ரீம் டோனட் என்ற புதிய தயாரிப்பை பிரபல ஐஸ்க்ரீம் நிறுவனமான அருண் ஐஸ்கிரீம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உண்மையான பால் மற்றும் க்ரீமைப் பயன்படுத்தி பல்வேறு சுவைகள் மற்றும் வடிவங்களில் தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீம்களுக்காக இந்தியா முழுவதும் பிரபலமான அருண் ஐஸ்க்ரீம், அருண் ஐஸ்க்ரீம் டோனட் என்ற பெயரில் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது.
இது, ஐஸ்க்ரீம்கள் உலகில் ஒரு சுவையான திருப்பத்தை ஏற்படுத்தும். புத்துணா்ச்சியையும், உற்சாகத்தையும் தரும், திகட்டாத தயாரிப்பை விரும்பும் நுகா்வோா்களுக்காக இந்த ஐஸ்க்ரீம் டோனட் நோ்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
அனைத்து வயது பிரிவுகளையும் சோ்ந்தவா்களை ஈா்க்கும் விதத்தில் இந்தத் தயாரிப்பு இருக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது