இரண்டாவது நாளாக முன்னேற்றம்:சென்செக்ஸ் 179 புள்ளிகள் உயா்வு!
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 179 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.










