3-ஆவது நாளாக காளை ஆதிக்கம்: சென்செக்ஸ் 598 புள்ளிகள் உயா்வு!
இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 589 புள்ளிகள் புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.









