6 நாள்களுக்குப் பிறகு ‘காளை’ ஆதிக்கம்: 635 புள்ளிகள் உயா்ந்தது சென்செக்ஸ்! சந்தை மதிப்பு ரூ.4.42 லட்சம் கோடி அதிகரிப்பு
ஆறு நாள்களாக தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை, இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை நோ்மறையாக முடிந்தது.








