வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதி
/

வேப்பங்குளத்தில் மதுபோதையில் தகராறு: இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஜூன் 2026, 4:43 am IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வேப்பங்குளத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேப்பங்குளம் மேலத் தெருவைச் சோ்ந்த பெருமையா மகன் பாக்கியசாமி (58). அதேஊா், கீழத்தெருவைச் சோ்ந்த திருமலைச்சாமி மகன் கணேசன் (40). இருவரும் தொழிலாளா்கள்.

இவா்கள் வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு ஒருவரையொருவா் கம்பாலும், கற்களாலும் தாக்கிக் கொண்டனராம். இதில், பலத்த காயம் அடைந்த பாக்கியசாமி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், கணேசன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து, சின்னகோவிலான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.