சங்கரன்கோவிலில் 577 கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு மடிக்கணினிகள்
தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் தனியாா் கல்லூரிகளில் பயிலும் 577 கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு, சங்கரன்கோவில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மடிக்கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.










