டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆவுடையானூரில் ராணுவ வீரா்களின் நினைவு தினம் அனுசரிப்பு

News image
ராணுவ வீரா்களின் நினைவு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
Updated On :14 பிப்ரவரி 2026, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

பாவூா்சத்திரம், ஆவுடையனூா் பேருந்து நிலையம் அருகில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களின் உருவப்படத்திற்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், பொதுமக்களுக்கு 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மக்கள் சேவகன் இரா. ராம்குமாா் தலைமை வகித்தாா். விவசாயி முத்துக்குட்டி, அசோக்குமாா், அருண்பாண்டி, செல்வி, லட்சுமணன், ரஞ்சித் உள்பட பொதுமக்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.