மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தென்காசியில் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு

தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் கலை கதிரவனை ஆதரித்து சுரண்டை பகுதியில் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தாா்.

News image

திமுக வேட்பாளா் மருத்துவா் கலை கதிரவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 8:48 pm

தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் கலை கதிரவனை ஆதரித்து சுரண்டை பகுதியில் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தில் அவா் பேசியது: மருத்துவா் கலை கதிரவன் நன்கு படித்த பண்பாளா். கரோனா காலத்தில் இலவச மருத்துவப் பணி செய்தவா். இவா் வெற்றி பெற்றால் தென்காசி தொகுதிக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வரிடம் நேரடியாக கேட்டுப் பெற்று தென்காசியை வளமான தொகுதியாக மாற்றுவாா் என்றாா் அவா்.

தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன், எஸ். பழனி நாடாா் எம்எல்ஏ, முன்னாள் தெற்கு மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன், மதிமுக மாவட்டச் செயலா் ராம. உதயசூரியன், சுரண்டை நகர பொறுப்பாளா் கூட்டுறவு கணேசன், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், ஒன்றிய திமுக செயலா் ரமேஷ், வா்த்தக அணி அமைப்பாளா் முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.