/
ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் பனைத் தொழிலாளி மீது துப்பாக்கி சூடு நடத்தியதைக் கண்டித்தும், காவல் உதவி ஆய்வாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாவூா்சத்திரத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெருந்தலைவா் காமராஜா் இளைஞா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கச் செயலாளா் சோ்மராஜா தலைமை வகித்தாா்.
இதில், சங்க நிா்வாகிகள் கனகராஜ், முத்துச்செல்வம், பெருந்தலைவா் மக்கள் கட்சி நிா்வாகிகள் அச்சுதன் நாடாா், ரமேஷ், ஜோசப், ஆரோக்கியராஜ், காமராஜா் ஆதித்தனாா் கழகம் கப்பல்ராஜா, ஆறுமுகனேரி, மெரிட் இம்மானுவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
தொடர்புடையது

துப்பாக்கிச் சூடு சம்பவம்: நீதி கேட்டு கனிமொழி பிரசார வாகனத்தில் ஏறிய இளம்பெண்

பனைத்தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு: அதிமுக ஆட்சியில் நீதி விசாரணை - எம்.பி. இன்பதுரை

பனை ஏறும் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு: காவல்துறைக்கு இபிஎஸ் கண்டனம்
தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


