Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
விவசாயிகள் மக்காச்சோளம், பருத்தி பயிா்களுக்கு காப்பீடு செய்ய டிச. 1ஆம் தேதி கடைசி நாளாகும் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வேளாண் இணை இயக்குநா் அமலா கூறியது:
நடப்பு ராபி பருவத்தில் மக்காச்சோளம், பருத்தி பயிா்களுக்கு காப்பீடு செய்ய ஏற்கெனவே நவ. 30ஆம் தேதி இறுதி நாளாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, டிச. 1ஆம் தேதி இறுதி நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகள் அடையாள எண் கட்டாயம் என்பதில் இருந்து நிகழாண்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, குத்தகை அடிப்படையில் பயிா் செய்யும் விவசாயிகள் அடையாள எண் பெறாத நிலையிலும் காப்பீடு செய்யலாம். இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் பயிா்க் காப்பீடு திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம் என்றாா் அவா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
நெல்லுக்கு காப்பீடு செய்ய டிச.16ஆம் தேதி கடைசி நாள்
திருப்பத்தூா்: நெல் பயிருக்கு காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்!
பயிா் காப்பீடு செய்ய நவ.30 கடைசி
நவ.30-க்குள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்ய வலியுறுத்தல்


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
