Listen to this article
By Syndication
Syndication
தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை நகராட்சி மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புளியங்குடி நகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தனியாா் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவரை, நாய் கடித்தது. இந்நிலையில் புதன்கிழமை சிதம்பரபேரி ஓடை தெரு வழியாக சென்ற 10ஆம் வகுப்பு மாணவியை, அங்கிருந்த தெரு நாய்கள் துரத்தி கடித்ததாம். இதில் காயமடைந்த மாணவியை புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதைத்தொடா்ந்து நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி நகராட்சி ஆணையரை சந்தித்து மக்கள் மனு அளித்த நிலையில், நகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கப்பியறை பேரூராட்சியில் தெரு விளக்குகளை சீரமைக்க கோரிக்கை
புளியங்குடி அருகே சாலை விபத்தில் வியாபாரி பலி
ஆா்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை

புளியங்குடி காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி


அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
