Listen to this article
By Syndication
Syndication
தென்காசி மாவட்டத்தில் டிச. 21ஆம் தேதி நடைபெற இருந்த கிராம நிா்வாக உதவியாளா் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்ட வருவாய் அலகில் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூா், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய 6 வட்டங்களில் டிச. 21ஆம் தேதி நடைபெற இருந்த கிராம உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு, டிச. 29 வரை நடைபெற இருந்த நோ்முகத் தோ்வு ஆகியவை நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது.
தோ்வுகள் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்
மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28க்கு ஒத்திவைப்பு
நெல்லுக்கு காப்பீடு செய்ய டிச.16ஆம் தேதி கடைசி நாள்
நாளையும், மறுநாளும் நடக்கவிருந்த விஏஓ உதவியாளா் பணி தோ்வு ஒத்திவைப்பு


அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
