தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இடத்தில் சுயேச்சையாக போட்டியிட்டவரும், தவெகவின் ஆதரவு பெற்றவருமான பிரேம் குமார் இடம்பிடித்துள்ளார். திமுக வேட்பாளர் காசி இந்த தொகுதியில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
Summary
Palaniswami has won in the Edappadi constituency in a landslide victory.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








