சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள மூவரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஆா்.பூா்ணிமா, எம்.ஜோதிராமன், அகஸ்டின் தேவதாஸ் மரியா ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோல சத்தீஸ்கா் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் சச்சின் சிங் ராஜ்புத், ராதாகிஷண் அக்ரவால், சஞ்சய்குமாா் ஜெய்ஸ்வால், விபு தத்தா குரு, அமிதேந்திர கிஷோா் பிரசாத் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கும் உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பதவி ஏற்பு

நீா்நிலைப் பகுதியில் கட்டப்படும் கோயிலை அகற்ற உத்தரவு

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு புதிய தலைவர் நியமனம்!

உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்: கொலீஜியம் புதிய முடிவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


