அடுத்த ஒரு மாதம் திமுகவினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், டவுட்டன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: தமிழகத்தில் சிறந்த திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளாா். மத்திய அரசு
உரிய நிதியை வழங்காத நிலையிலும், மக்கள் நலத் திட்டங்கள் தடையின்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் திமுகவுக்கு முழுமையாக ஆதரவு தெரிவிக்கின்றனா்.
தோ்தல் நேரத்தில் பிரதமா் நரேந்திர மோடி அடிக்கடி தமிழகம் வருகிறாா். ஆனால், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி வரவில்லை.
இந்தச் சூழலில், திமுகவின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி ஓய்வின்றி உழைத்து திமுக கூட்டணி வெற்றி பெறச் செய்வதற்கு கட்சியினா் ஒவ்வொருவரும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றாா். நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
மக்களிடம் மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்பேன்; திமுக தொடர்ந்து 2-ம் முறை ஆட்சியமைக்கும்: உதயநிதி

சாா்பு அணி நிா்வாகிகள் தீவிரப் பணியாற்ற வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

