வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ஜூன் மாதத்தில் வருகிறது 3 நாள்கள் விடுமுறை!

ஜூன் மாதம் என்றாலே லீவ் இல்லை என்பதெல்லாம் தவறு, 3 நாள்கள் விடுமுறை வருகிறது.

News image

அரசு விடுமுறை

Updated On :11 ஜூன் 2026, 3:49 pm IST

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறந்திருக்கின்றன. கல்லூரிகளும் ஜூன் மாதம் இறுதி அல்லது ஜூலையில் திறக்கப்படும். பொதுவாகவே ஜூன் மாதத்தில் அரசு விடுமுறையே இருக்காது என்று சொல்வார்கள்.

ஆனால், இந்த ஜூன் மாதத்தில் ஒரு அரசு விடுமுறை வருகிறது. அதுவும் மிக சூப்பராக வார இறுதியில் வெள்ளிக்கிழமையன்று வருவதால் பலருக்கும் குதூகலமான செய்தியாக உள்ளது.

ஜூன் 26ஆம் தேதி மொஹரம் பண்டிகையன்று அரசு விடுமுறை நாள். அடுத்தடுத்து நாள்களும் விடுமுறைதான்.

அதாவது வெள்ளிக்கிழமை, அதற்கு அடுத்து நான்காவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாள்கள் சேர்ந்து விடுமுறையாக வருகிறது.

பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், அரசு நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை கிடைக்கும். சில மாநிலங்களுக்கு மட்டும் இது பொருந்தாது. சில பள்ளி, கல்லூரிகள் சனிக்கிழமை வகுப்புகளை நடத்தலாம்.

சிலர், கோடை விடுமுறையில் சுற்றுலா செல்லாவிட்டால், இந்த விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Summary

A three-day holiday is coming up in June!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.