ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தங்கம் விலை உயர்வு, வெள்ளி விலை?- ஜூலை 18 நிலவரம்!

ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.1,05,080-க்கு விற்பனையாவது தொடர்பாக...

Gold, silver decline up to 3 pc amid Fed rate hike concerns

தங்கம் விலை - ANI

Published On :18 ஜூலை 2026, 10:12 am IST

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.1,05,080-க்கு விற்பனையாகிறது.

இந்த வாரம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஜூலை 13, 14 தேதிகளில் மொத்தம் பவுன் ரூ.1,200 குறைந்தது. அதையெடுத்து, ஜூலை 15-இல் பவுனுக்கு ரூ.240 உயா்ந்தும், ஜூலை 16-இல் பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,200-க்கும் விற்பனையானது.

இந்த சூழலில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,100-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,04,800-க்கும் விற்பனையானது.

அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 குறைந்து ரூ.235-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சனிக்கிழமை விலை சற்று உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.35 உயா்ந்து ரூ.13,135-க்கும், பவுனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ.1,05,080-க்கும் விற்பனையாகிறது.

ஆனால், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.235-க்கும் விற்பனையாகிறது.

Summary

Today Gold price rise-what about the price of silver?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.