3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்! (ஜூலை 4)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

News image

தங்கம் விலை

Updated On :4 ஜூலை 2026, 10:18 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு சவரன் ரூ. 1,09,600 -க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்தாலும் கடந்த சில நாள்களாக உயர்ந்து வருகிறது.

ஜூலை 1 ஆம் தேதி சவரனுக்கு ரூ. 400 உயர்ந்த நிலையில், ஜூலை 2 காலை சவரனுக்கு ரூ. 1,200 -ம் , மாலையில் மேலும் ரூ. 1,200 -ம் உயர்ந்தது. தொடர்ந்து நேற்றும் (ஜூலை 3) சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்தது.

இதனால் கடந்த 3 நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 4,000 உயர்ந்துள்ளது. ஜூன் 30 ஆம் தேதி தங்கம் விலை ரூ. 1,05,600 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று (ஜூலை 4) தங்கம் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 13,700-க்கும் ஒரு சவரன் ரூ. 1,09,600 -க்கும் விற்பனையாகிறது.

இதேபோன்று வெள்ளி விலையிலும் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 260-க்கும் ஒரு கிலோ ரூ. 2,60,000 - க்கும் விற்பனையாகிறது.

Summary

Chennai live gold and silver rate today july 4

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.