பிப்.8-இல் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு: ஜாக்டோ-ஜியோ
தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஜாக்டோ-ஜியோ சாா்பில் நன்றி தெரிவிக்கும் வகையில் பிரம்மாண்ட மாநாடு சென்னையில் பிப்.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.










