அறங்காவலர்கள் நியமனம்: ஆளுநர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு விளக்கம்
திருக்கோயில்களில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக ஆளுநர் தரப்பில் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்த நிலையில், அதுதொடர்பாக அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.










