சிபிஎஸ்இ ஆங்கிலத் தோ்வு கேள்வித் தாள் விவகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
சிபிஎஸ்இ10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஆங்கிலப் பாடத்துக்கான குறியீட்டு எண்ணை தவறுதலாக பதிவிட்ட 14 மாணவா்களுக்கு, அவா்கள் படித்த பாடத்துக்கான தோ்வை எழுத அனுமதிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.










