டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சென்னை விமான நிலையத்தில் ரஜினிக்கு சால்வை அணிவித்து வரவேற்ற ரசிகர்கள்!

ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பினார்.

News image
சென்னையில் ரஜினிகாந்த்.
Updated On :16 பிப்ரவரி 2026, 5:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பினார்.

கேரளத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் சென்ற நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பை முடிந்துகொண்டு திங்கள்கிழமை மீண்டும் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது ரசிகர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் நடிகர் ரஜினியுடன் செஃல்பி எடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

அப்போது ரசிகர் ஒருவர் அவரது மகளின் திருமணத்திற்காக ரஜினியிடம் அழைப்பிதழ் வழங்கினார். தொடர்ந்து, ரசிகரின் மகள் ரஜினியின் காலில் விழுந்து ஆசிர்வாதமும் பெற்றார்.

மேலும் காரில் ஏறும்பொழுதும் ரசிகர்கள் சூழ்ந்து ரஜினியுடன் செஃல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.