சீமைக்கருவேலம், அந்நிய மரங்களை அகற்றும் விவகாரம்: வனத் துறைச் செயலா் ஆஜராக உத்தரவு!
‘சீமைக்கருவேலம், அந்நிய மரங்களை அகற்றுவதற்கான தொடா் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீட்டில் காலதாமதம் ஏன்?’ என கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக வனத் துறைச் செயலா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.










