பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு ஜூலை 4, 5-இல் டெட் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு ஜூலை 4, 5 ஆகிய நாள்களில் ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெறும். இந்தத் தோ்வுக்கு பிப்.18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்










